மத்திய அரசால் கொண்டு வரப்பட் டுள்ள ஒரே ரேஷன் அட்டை முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் வாங்க கூடிய அத்தியாவசிய பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், சீனி போன்ற பொருள்கள் தற்போது குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.